|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 12-10-2008 |
|
|
அன்பே சிவம்...Om Namasivaya சிவனின் அஸ்டமூர்த்திகள் -------------------------------------------------
ஒருமுறை பிரம்மன்
தனக்கு ஈடான வகையில் தனக்கு ஒரு மகன் இருந்தால் எப்படியிருக்கும்
என்று நினைத்தார்.பிரம்மன் நினைத்தவுடன் அவர் துடையின்
மேல் ஒரு குழந்தை தோன்றினான்.அக்குழந்தையின் கழுத்து
நீலமாகவும் தலைமுடி சிகப்பாகவும் இருந்தது.அதனால் பிரம்மா
அவனுக்கு நீலலோகிதன் என பெயரிட்டார்.
|
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com
CONTACT |